வித்தியா படுகொலை வழக்கு: 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு !
Thursday, April 6th, 2017யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும்-19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை(04) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை எதிர்வரும்-19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
இலங்கைக்கு அவுஸ்ரேலிய 89 மில்லியன் நிதியுதவி!
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் - அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியு...
தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெ...
|
|