விசேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்தம்150 ரூபா கொடுப்பனவு!

Thursday, November 10th, 2016

விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

1314195337B2

Related posts: