விசேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்தம்150 ரூபா கொடுப்பனவு!
Thursday, November 10th, 2016விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.
Related posts:
வேம்படியில் தரம் 6 க்கு தெரிவானோருக்கு முக்கிய அறிவித்தல்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ள...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும்!
|
|