விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
Friday, July 9th, 2021
தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று 9 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படுமே தவிர எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் - அரசாங்கம் முற்றாக மறுப்பு
தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்று நேர்முகத்தேர்வு!
ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!
|
|
|


