வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கு திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய நோய் நிலைமை காரணமாக அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
சவுதிப் பெண்களுக்கு மேலும் ஒரு சலுகை!
இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிப்பு!
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|