வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, August 23rd, 20202020 வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு தொடர்பாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக வாக்காளர்களின் விபரம் பெறப்படவுள்ளது.
2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய நாட்டில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி தி...
ரஷ்ய தூதுவர் - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு - இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்!
தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
|
|