வாகன சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
Wednesday, July 11th, 2018இலங்கையில் வாகன போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கான அபராத தொகையானது 30 – 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஆடை அணிதல் தொடர்பாக கட்டுப்பாடுகள் இல்லை - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ரூபா 721 மில்லியன் வருமானம்!
சீன ஜனாதிபதி – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தொலைபேசியில் கலந்துரையாடல்!
|
|