9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்!
Wednesday, March 7th, 2018
நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகளே அதிகளவில் இவ்வாறு இடமாற்றப்படுவதாகவும் 9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள்இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும் அகில இலங்கை சுகாதார சாரதிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் நிஷாந்த சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டில் நிலவும் அவசரகால நிலையை கருத்திற்கொண்டு, அவசர தேவைகளுக்கு உதவிபுரிய தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
93% கொவிட் மரணங்கள் தொற்றா நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளன; பாதுகாக்க பிரத்தியேக ஏற்பாடுகள் முன்னெடுக்கும...
மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன - பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவ...
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் - வர்த்தக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ சந்திப்பு - சந்தைப் பொருளாதாரத்திற...
|
|
|
அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எந்த அடிப்படையில் பதவி வழங்கப்பட்டது - அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க...
பொதுத் தேர்தலை நடத்த சாதகமான ஏதுநிலைகள் இல்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!
சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் பரவுகின்றது - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்...


