வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள், மின்குமிழ் அலங்காரம் தடை – பொலிஸார்!

ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து வாகனங்கள் சத்தமாக ஒலி எழுப்பும் ஒலிவாங்கிகளை (ஹோன்களை) பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடை செய்யப்படவுள்ளது.
எனினும் அவசர சேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு மாத்திரம் குறித்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் முப்படையும் தயார்!
6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம...
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதால...
|
|