வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!
Friday, November 23rd, 2018
அடுத்த 2019 ஆம் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரி;க்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கேற்ப இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களினாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பொறுப்புகளை நிறைவேற்ற முடியாதென்றால் இராஜினாமா செய்யவும் – ஜனாதிபதி!
11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் வடக்கில் இருந்து அகற்றல் - ஸார்ப் நிறுவனம்!
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


