வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்!
Friday, May 27th, 2016
நாட்டில் மோட்டார் வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்களின் உற்பத்தி விலைகள் நேற்று நள்ளிரவிலிருந்து அதிகரித்தமையை தொடர்ந்தே இவ்வாறு விலை அதிகரிக்கவுள்ளதாக, சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரி அதிகரித்தமையினால் விலை கணக்கெடுப்பின் போது வாகனத்தின் திறனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க...
சைப்ரஸிடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பா மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


