வவுனியாவில் சொகுசு பேருந்து விபத்து!
Saturday, November 19th, 2016கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த தனியார் சொகுசு பேருந்து, வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று(19) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மழை பெய்து கொண்டிருந்த போது அதிக வேகம் காரணமாக வீதியைவிட்டு விலகியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.எனினும் பேருந்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தை கலக்கிய தமிழ் பெண் பொலிஸாரால் கைது!
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபா – அடுத்தவாரம் வழங்கப்படும் எ...
ஐந்தாண்டு விடுமுறை சுற்றறிக்கை ஆசிரியர்கள், சுகாதார துறையினருக்கு பொருந்தாது - பொது நிர்வாக அமைச்சின...
|
|