வவுனியாவில் சொகுசு பேருந்து விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த தனியார் சொகுசு பேருந்து, வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று(19) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மழை பெய்து கொண்டிருந்த போது அதிக வேகம் காரணமாக வீதியைவிட்டு விலகியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.எனினும் பேருந்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்!
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர்...
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை. - மண்மேடு சரிந்து வீடு சேதம் - பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இ...
|
|