வவுனியாவில் கணினி நிலையத்தில் ஏற்பட்டதீயினால் பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்துநாசம்.
Wednesday, June 7th, 2017
வவுனியாவில் கணினிதிருத்தம் நிலையமொன்றில் ஏற்பட்டதீயினால் அங்கிருந்தபெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாகண்டிவீதியிலுள்ளமேற்படிகணினிதிருத்தம் நிலையம் எரிந்து நாசமாகியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் வகையில் வவுனியாநகரசபைக்குச் சொந்தமானதீயணைப்புவாகனம் வரவழைக்கப்பட்டுதீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும்அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துஅழிந்துள்ளன.
இதனால் தமக்கு 20 இலட்சம் ரூபாபெறுமதியானசொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எல்லை தாண்டினால் உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்!
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...
மலையக பெருந்தோட்ட மக்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள் வாங்கப்பட வேண்டும் - கல்வி...
|
|
|


