வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று!

Wednesday, September 14th, 2016

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

parliment-1

Related posts: