மீண்டும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
Monday, February 11th, 2019அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அனுப்பிவைக்க முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
குறித்த பதவிக்காக மூன்றாவது முறையாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதனிடையே, தூக்கு மேடைக்கு தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டால் 4000 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
27 ஆம் திகதி முதல் இ.போ.சவின் புதிய பேருந்துகள் சேவையில்!
நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை பெற்றுத்தரும் வல்லமை தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே உண்ட...
|
|