வற்­வரி  சட்­ட­மூலம் நாளை சபையில்!

Monday, October 3rd, 2016

அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்ள திருத்­தப்­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் நாளை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் நாடாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி திருத்­த­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்பிக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்­நி­லையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்ள நிலை­யி­லேயே நாளை சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 11 வீதத்­தி­லி­ருந்து 15 வீத­மாக வற்வ­ரியை அதி­க­ரிக்கும் நோக்கில் வற்­வரி சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் கடந்த மே மாதம் 2 ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்தது. எனினும் தேசிய சுதந்­திர முன்­னணி உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வற்­வரி சட்­ட­மூலம் உரிய அர­சியல் அமைப்பு தேவை­களை பூர்த்தி செய்­ய­வில்லை என உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இந்­நி­லை­யி­லேயே அர­சாங்கம் உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி புதிய வற்வரி சட்டமூலத்தை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றதுடன் தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

vat

Related posts:


நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மஹிந்த பணிப்பு!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் - முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங...
இலங்கை நிலவரம் உணர்வுபூர்வமானது - உதவுவது குறித்தே இந்தியாவின் கவனம் செலுத்துகிறது - இந்திய வெளிவிவக...