நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
Sunday, October 16th, 2016
மருத்துவப் பொருட்களுக்கான விலைக் குறைப்புக்கள் இந்த வாரத்தில் வர்த்தமானிப் படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சின் தகவல்படி 47 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப் படவுள்ளதாகவும் இந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விலைக்குறைப்புகள் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பரீட்சைத் திணைக்களத்தின் பிரச்சினைக்கு காரணம் என்ன?
திருமணமாகாத இளைஞர், யுவதிகளுக்கு அதிர்ஷ்டம்!
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – மீசாலையில் சம்பவம்!
|
|
|


