வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
Friday, September 1st, 20232023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர் இடாப்பின் வரைவு கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை www.elections.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறி;பிடத்தக்கது
000
Related posts:
அதிரடியாக கைது செய்யப்பட்ட தினகரன்!
இருபதாவது திருத்தச் சட்டத்துக்கான வர்த்தமானி வெளியானது!
செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது - நிதி இராஜாங்க அமை...
|
|