வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம்முதல் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக இந்த வருடம் 58, 770 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கை, பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


டக்ளஸ் தேவானந்தா செய்தது துரோகமல்ல; அதுவே நிதர்சனமானது – யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் சுட்டிக்காட்ட...
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா கொத்தணிகள் - பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் - விசேட ஆய்வொன்றை முன்னெடுக்கும...