வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம்முதல் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Sunday, October 15th, 2023வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக இந்த வருடம் 58, 770 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கை, பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பகிடிவதை தொடரும் வரை மருத்துவபீடம் மூடப்படும் - மருத்துவ பீட பீடாதிபதி!
சைட்டம் மருத்துவ பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு!
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் - ...
|
|