வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் – தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவிப்பு!
Friday, February 17th, 2023
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் வருடாந்தம் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது - விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய...
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!!
அடுத்த 48 மாதங்களில் யார் ஆட்சியமைத்தாலும் IMF க்கு அடிப்பணிந்தாக வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த...
|
|
|


