வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
Thursday, October 19th, 2023வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித்திணைக்களத்தினால் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்புகளின் போது 28 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில், மூவாயிரத்து 756 பெண்களும் அடங்குவதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சேவையில்!
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
|
|