வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழப்பு – பொலிசார் தகவல்!
Tuesday, September 26th, 2023வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
அதேநேரம், மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அதிகளவான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தென் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை வந்தடைந்தார் இரினா பொகோவா !
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவிற்கு ஒரு வார தடை!
13 ஆவது திருத்தம் - அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தகவல்!
|
|