வன்முறை அதிகரிப்பு – வட மேல் மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன!

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தமது பூர்வீக நிலத்தில் குடியமர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரி இரணைமாதா நகர் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவ...
ஒலிபெருக்கிப் பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு - நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றது தமிழர் ஆசிரிய...
இலங்கை வரலாற்றில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!
|
|
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக தடுப்பூசி விநியோகிக்குமாறு ஜீ-7 நாடுகளிடம் யுனிசெப் கோரிக்கை!
இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் சந்திப்பு - ந...
இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் தாமதம் - இந்த வாரத்திற்குள் தீர்வு கிடைக்கும் என விவசாய அமைச்சு த...