வன்முறையின் பிரதான சசூத்திரதாரி கைது!
Saturday, September 8th, 2018
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக அதில் இருந்து விலகி தனிப்பட்டு பல வன்முறைகளில் ஈடுபட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமறைவாகி இருந்த அவர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
புகையிலை நிறுவனங்கள் வழங்கும் ஒரு சதத்தையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது -ஜனாதிபதி!
வடக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு ஜப்பானிய அரசு 11 கோடி நிதியுதவி!
பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முட...
|
|
|


