வட்டுக்கோட்டையில் 19 வயது யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு!
Thursday, May 19th, 2016வட்டுக் கோட்டை காளி கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லை என அவரது பெற்றோரால் வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி காணாமற் போயுள்ள நிலையில் அவரைத் தேடியும் காணாமையால் பெற்றோர்களால் மறுநாள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் . இது தொடர்பாக் வழக்குப் பதிவு செய்துள்ள வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்வாங்க பொறிமுறை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலை...
கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - தேர்தல்கள் ஆணைக்கு...
|
|