வடமாகாணத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு
Wednesday, October 11th, 2017
வடமாகாணத்தில் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழழை (13) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.
சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் - பரீட்சைகள் ஆணையாளர்!
நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
|
|
|


