வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்!
Wednesday, May 10th, 2017
வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய-இலங்கை நட்புறவு மையம் நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய – இலங்கை நட்புறவு மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.
இந்த நட்புறவு மையம் கிளிநொச்சி – பளை பகுதியில் சுமார் நூறு ஏக்கர் காணியில் அமையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
O/L பெறுபேற்று வீதத்தை அதிகரிக்க விசேட திட்டம் - கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் !
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!
பயணத் தடையால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அற...
|
|