வடக்கில் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பம்!
Saturday, January 12th, 2019வடக்கில் அண்மையில் வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று(12) ஆரம்பமாகவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
பொன்னாலை வரதராஜருக்கு இன்று கொடியேற்ற உற்சவம்!
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி - சுகாதார அமைச்சு!
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் கட்டணம் 6500 ரூபா - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்த...
|
|