வடக்கில் கார்ப்பந்தயப் போட்டி!
Friday, March 22nd, 2019வடக்குமாகாணத்தில் இலங்கை மோட்டார் றேசிங் சங்கம், யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டுக் கழகம், இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து முதன்முறையாக கார்ப்பந்தயப் போட்டியை நடத்தவுள்ளன.
கிளிநொச்சி இயக்கச்சியில் நாளை மற்றும் நாளைமறுதினம் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை இயங்கிய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
அரசாங்க ஊழியர்களுக்கு மேலும் ஒரு சம்பள உயர்வு - பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர்!
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்...
பயணத் தடை நீக்கம் தொடர்பில் சனியன்று தீர்மானிக்கப்படும்!
|
|