வடக்கில் அமுலுக்கு வருகின்றது பொலித்தீன் தடை!
Thursday, January 19th, 2017எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வடமாகாணம் முழுவதுமாக பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பயன்பாட்டு குவளைகள், பெட்டிகளிற்கு தடைவிதிக்கப்படுவதாக மாகாணசபை அறிவித்துள்ளது.
மீறி அதனை பயன்படுத்துபவர்கள் பத்தாயிரம் வரையிலான தண்டப்பணத்தை செலுத்த வேண்டிவருமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10ம் திகதிய வடமாகாண அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானப்பிரகாரம் இந்நடைமுறை அமுலுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பணிப்ப...
பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர...
|
|