வடக்கிற்கான ரயில் சேவை 08 மாதங்களுக்கு பூட்டு!
Monday, February 11th, 2019மஹவை சந்தியில் இருந்து வவுனியா (ஓமந்த) வரையிலான ரயில் பாதையின் பூரண திருத்தப்பணிகள் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையானது 08 மாதங்களுக்கு முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
பிரித்தானிய காலத்திற்கு பின்னர் குறித்த ரயில் பாதையில் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
கணவரிடமிருந்து விடுதலை வேண்டும்-சுசந்திகா
2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
|
|