வடக்கிற்கான ரயில் சேவை 08 மாதங்களுக்கு பூட்டு!
Monday, February 11th, 2019
மஹவை சந்தியில் இருந்து வவுனியா (ஓமந்த) வரையிலான ரயில் பாதையின் பூரண திருத்தப்பணிகள் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையானது 08 மாதங்களுக்கு முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
பிரித்தானிய காலத்திற்கு பின்னர் குறித்த ரயில் பாதையில் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
நாடு முழுவதும் 1990 அம்பியூலன்ஸ்களை விஸ்தரிப்பு - இந்திய பிரதமர் உறுதி!
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
தலைவர் சஹ்ரான் அல்ல: தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் புதிய தகவல்!
|
|
|


