வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை – பதில் பொலிஸ் மா அதிபர்!
Monday, March 23rd, 2020வங்கி ஊழியர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் அனுமதி அட்டை இல்லாமல் தங்களது வங்கி அடையாள அட்டையை பயன்படுத்தி வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் இதற்கு அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
அர்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் விசேட பாராட்டு!
இலங்கையில் அச்சம் தரும் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று - அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்க...
|
|