லொத்தர் சீட்டு விவகாரம் முடிவுக்கு வந்தது !

Tuesday, January 17th, 2017

லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிற்கு குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் நிதி அமைச்சிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி, லொத்தர் சீட்டு ஒன்றில் விலை 30 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இருப்பினும் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளாவிய ரீதியில் லொத்தர் சீட்டு முகவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Lottery-Ticket

Related posts: