லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக விஜித ஹேரத் நியமனம்!
Friday, April 22nd, 2022
லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகசெயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15 ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
000
Related posts:
கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படாது -...
|
|
|


