யாழ்.வடமராட்சியில் துப்பாக்கி சூடு..! இருவர் படுகாயம்!
Friday, April 16th, 2021யாழ்.வடமராட்சி – முள்ளி பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து!
முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்!
|
|
இந்திய இழுவைப் படகுகளின் எல்லைதாண்டும் அத்துமீறலை கண்டித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தீவக கடற...
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியம் - பிரதமர் மஹிந்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் - நீதி அமைச...