யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவிப்பு!
Friday, June 4th, 2021யாழ்ப்பாண மாவட்டத்தில், முதற்கட்டமாக 50,ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள், நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
எனினும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் அவசியமாக உள்ளதென மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்- பிரதமரைச் சந்தித்துப் பேச்சு: போராட்டம் குறித்து நாளை இறுதி முடிவு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!
ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து - நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம...
|
|