யாழ். மாநகர சபை ஆணையாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
Friday, September 22nd, 2017யாழ். நல்லூர் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் இயங்கி வரும் மரக்கறிச் சந்தையும், மீன் சந்தையும் புனரமைப்பு செய்யப்படவுள்ளதால் நாளை சனிக்கிழமை(23) முதல் தற்காலிகமாக ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டுச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில்(தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) இடமாற்றப்படுவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வலி.வடக்கில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணிச் சுவீகரிப்பு !
குறிகாட்டுவான் துறைக்கு மின்சாரம் வழங்குங்கள் - உள்ளுராட்சி அமைச்சரிடம் நேற்று அப்பகுதி மக்கள் நேரில...
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
|
|