ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!
Thursday, January 7th, 2021உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். சட்டமா அதிபருக்கு உரிய தகவல்கள் கிடைத்ததும், உரியவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்
Related posts:
அடுத்த ஆண்டு வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு – மருத்துவ சபை!
மின்சார துண்டிப்பை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
|
|