யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர் உட்பட இருவருக்கு தொற்று – நெருக்கமாகப் பணியாற்றிவர்களையும் சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
Related posts:
இந்தியாவின் சுதந்திரதினம் இன்று: ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு வாழ்த்து!
யாழ் பல்கலையில் அடுத்த வாரம் முதல் பிசிஆர் சோதனைகள் மீள ஆரம்பம்!
நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - இந்திய வெளிவிவகார அமைச்சர் ...
|
|