யாழ். போதனா வைத்தியசாலையிலும் கொரொனோ வைரஸ் சோதனை!

Wednesday, January 29th, 2020

உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளர்களை அங்கொடை ஆதார வைத்தியசாலை (IDH) தவிர்ந்த மேலும், 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராகம, கம்பஹா,நீர் கொழும்பு, கண்டி, கராபிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் வவுனியாவில் ஆராய்வு - காப்புறுதி திட்டம் நடைமுறைப்படு...
உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை - இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வே...
முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் - ஜனாதிபதி ர...