யாழ். கோட்டைப்பகுதியில் கண்டனப் போராட்டம்!
Sunday, July 8th, 2018இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, யாழ். கோட்டைப்பகுதியில் இடம்பெறவுள்ள கண்டன போராட்டத்தில் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(8) பிற்பகல் 2 மணியளவில் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்த இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
Related posts:
ஆபத்தான நிலையில் இலங்கை-மத்திய வங்கி!
நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் - இராஜாங்...
ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
|
|