யாழ். கோட்டைப்பகுதியில் கண்டனப் போராட்டம்!
Sunday, July 8th, 2018
இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, யாழ். கோட்டைப்பகுதியில் இடம்பெறவுள்ள கண்டன போராட்டத்தில் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(8) பிற்பகல் 2 மணியளவில் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்த இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
Related posts:
போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.
க.பொ.த உயர்தரம் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடம்!
சமுர்த்தி திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
|
|
|
ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்து குழு அமைப்பதற்கு அமைச்சர் பீரிஸ் யோசனை - அமைச்சரவை அங்க...
தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார...
உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை - தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியம...


