யாழ். – கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!
Friday, October 8th, 2021
ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் ரயில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால், எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு !
இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் - தேசிய டெங்கு கட்ட...
சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்ப...
|
|
|


