யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Tuesday, July 4th, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(05) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாவற்குழி, கம்பர்மலை, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
பல்கலைக்கழகங்கில் இந்து மதத்திற்கு மட்டுமே தனியான பீடம் கிடையாது - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை !
விசாரணையின் அடிப்படையில் ஆயுதங்கள் மீட்பு!
ஒவ்வொரு செயற்பாடுகளும் பேதங்களற்ற வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|