யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Tuesday, July 4th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(05) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாவற்குழி, கம்பர்மலை, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
எதியோப்பியாவிற்கான இலங்கையின் முதலாவது வதிவிடத்தூதுவர் நியமனம்!
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு தீர்மானம்!
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
|
|
|


