யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Monday, October 17th, 2016மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, துன்னாலை, தாமரைக் குளத்தடி, இந்திர அம்மன் கோவிலடி, சாமியின் அரசடி, சம்மந்தர் கடை, கிழவித் தோட்டம், யாக்கரு கப்பூது, கலிகை, வலிக் கந்தோட்டம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை விமானங்களிலும் கலக்ஸி நோட்-7 பாவனைக்கு தடை!
தீவுப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் பிரதேச சபையின் அனுமதி பெற்றே சேவையில் ஈடுபடலாம்!
நேர மாற்றத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் ஆரம்பம் - பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க...
|
|