யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு மறுசீரமைப்பு!
Friday, March 9th, 2018
யாழ்ப்பாண நகரில் சத்திரச் சந்தியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் மீளவும் சீரமைக்கப்பட்டுள்ளன.
தனியார் வாகனம் ஒன்று சமிக்ஞை லைற்றை முட்டியதால் அது பழுதடைந்தது. இதனை அடுத்து பழுதடைந்த சமிக்ஞை லைற்கள் மாற்றப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.
இந்த சமிக்ஞை விளக்குகளின் சீரமைக்கும் பணிகள் நேற்று இடம்பெற்றன.
Related posts:
கடலில் சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரணம்!
சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை இன்றுமுதல் கைது செய்ய நடவடிக்கை - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!
|
|