யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்!
Wednesday, January 25th, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related posts:
50 நாடுகளின் சுற்றுலாப் பிரஜைகள் குழுவினர் யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் !
ஐ.நா. சிறுவர் நிதியம், 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட திட்டம்!
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப...
|
|
|


