யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!
Saturday, November 4th, 2017
தேசிய ரீதியில் இடம்பெறும் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ். பருத்தித் துறைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே-388 மற்றும் ஜே-401 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் கலவரமடையாமல் குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பருத்தித் துறைப் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.
Related posts:
ஜே.ஆர். ஜயவர்தனவின் புதல்வர் காலமானார்!
ஆளுநரை சந்தித்தார் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்!
கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் - மின்சார சபை அறிவிப்பு!
|
|