யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 11 விபத்து பேர் மரணம் – யாழ்.போதனா வைத்தியசாலை!
Saturday, July 11th, 2020கடந்த ஒருவார காலத்தில் வீதி விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கடந்த 01.06.2020 தொடக்கம் 30.01.2020 ஒரு மாதகாலப் பகுதியில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த உயிரிழப்புக்களில் அதிகளவான உயிரிழப்புக்கள் வீதி விபத்துக்களால் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே வீதிளில் பயணிக்கும்போது வாகன சாரதிகளும் பொது மக்களும் மிகவும் அவதானத்துடன் பயணங்களை மேற்கொண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Related posts:
தீவகத்தை வளமான தேசமாக்க முழுமையான அரசியல் பலத்தை தாருங்கள் – வேட்பாளர் ஜெயகாந்தன்!
இலங்கையில் நேற்றைய 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்!
நாட்டை திறப்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் - சுகாதா...
|
|