யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 11 விபத்து பேர் மரணம் – யாழ்.போதனா வைத்தியசாலை!
Saturday, July 11th, 2020
கடந்த ஒருவார காலத்தில் வீதி விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கடந்த 01.06.2020 தொடக்கம் 30.01.2020 ஒரு மாதகாலப் பகுதியில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த உயிரிழப்புக்களில் அதிகளவான உயிரிழப்புக்கள் வீதி விபத்துக்களால் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே வீதிளில் பயணிக்கும்போது வாகன சாரதிகளும் பொது மக்களும் மிகவும் அவதானத்துடன் பயணங்களை மேற்கொண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Related posts:
மர்ம மனிதர்கள் அச்சுறுத்தல் : கடும் அச்சத்தில் மக்கள்!
புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் - யாழ்.அரச அதிபர் அவ...
கவிஞர் இப்னு அசுமத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சர்வதேச இலக்கிய விருது வழங்க...
|
|
|


